நீ
வேண்டுமானாலும்
உறங்கி கொள் .
உன்னுள்
இருக்கும்
ஞானத்தை
உறங்க விடாதே
அது
விழித்திருக்கட்டும் !
Tuesday, March 16, 2010
சிந்தனையாளன்..
சிந்திப்பவன் நடை
சிறு நடையாகத்தான்
இருக்கும் .
அவன்
எழுத்தின் நடையோ
மின்னல்
வேகம்தான்!
சிறு நடையாகத்தான்
இருக்கும் .
அவன்
எழுத்தின் நடையோ
மின்னல்
வேகம்தான்!
கோடி கோடி!
பண்ண வேண்டும்
பத்து கோடி என்று
படித்தேன்
பல புத்தகங்கள் .
கோடி கோடி என்று
ஓடி ஓடி
உழைத்தேன் .
கிடைத்தது கோடி !
ஆஹா !
எத்தனை அனுபவங்கள் !
பத்து கோடி என்று
படித்தேன்
பல புத்தகங்கள் .
கோடி கோடி என்று
ஓடி ஓடி
உழைத்தேன் .
கிடைத்தது கோடி !
ஆஹா !
எத்தனை அனுபவங்கள் !
ஆண்டவா!
Subscribe to:
Comments (Atom)

