Tuesday, March 16, 2010

ஞானம் !

நீ
வேண்டுமானாலும்
உறங்கி கொள் .
உன்னுள்
இருக்கும்
ஞானத்தை
உறங்க விடாதே
அது
விழித்திருக்கட்டும் !

No comments:

Post a Comment