Tuesday, March 16, 2010

கோடி கோடி!

பண்ண வேண்டும்
பத்து கோடி என்று
படித்தேன்
பல புத்தகங்கள் .
கோடி கோடி என்று
ஓடி ஓடி
உழைத்தேன் .
கிடைத்தது கோடி !
ஆஹா !
எத்தனை அனுபவங்கள் !

No comments:

Post a Comment