Tuesday, March 16, 2010

பறவை / விமானம்

ஈரறிவு
பறவை
தானாக
பறக்கிறது.
அதற்கு
ஆறாயிரம்
கொடுக்கிறான்
ஆறறிவு
மனிதன்!

No comments:

Post a Comment